×

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்: தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Centre ,Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...